பக்தி பரவசம்.. பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது Credit
ராஜபாளையம்: சிட் ஃபண்ட் நடத்தி ரூ.9 கோடி மோசடி – அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி 85 நபர்களிடம் ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நிறுவன உரிமையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். விருதுநகர் மாவட்டம்…
கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.16.66 லட்சம் மதிப்பில் அங்கன்வாடிகள் சீரமைப்பு
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டலத்தில், ரூ. 16.66 லட்சம் மதிப்பில், ஐந்து அங்கன்வாடி கட்டடங்களை சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் விருகம்பாக்கம், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டடங்கள், பழுதடைந்த நிலையில் உள்ளன.எனவே, இவற்றில் மராமத்துப்…